தேவதை...!!


எனக்கென பிறந்தவள் நீ என
தேவதை உன் பெயர் சொல்லி போனது..
தேவதையே தேவதையின் 
பெயர் சொல்லி போனது...

நீ தன மண்ணில் வாழும்
தேவதையாமே...