மனைவி நீயே ..!!



காதல் இனி வராது என
நண்பனிடம் சொன்னேன்...
கல்லயணம் எனக்கில்லை 
என்றான் யோசியக்காரன்..

ஆனால் 
மனைவி நீயே கிடைத்துவிட்டாய்...!!