நீதான்...!


மலை என்னை மரமாய் 
சாய்த்தவள் நீ தான்,
கரும் பாறை நெஞ்சை
குடைந்தவலும் நீதான்...

எனை மீட்டு என்னிடம் தந்த
ஒரு பெண்ணும் நீதான்...