நீயே..!



எனக்கு யாரும் இல்லை 
என்னும் போதெல்லாம்
நீயே இருந்தாய்..

நிஜத்திலும் கற்பனையிலும்
உன்னோடு மட்டுமே
கதைத்துக்கொண்டு வாழ்கிறேன்..!