உதயமானது...!!


நீ மழையில் நனைகையில் 
நிலவே நீரில் மூழ்கி தத்தளிக்கிறது...
நீ புன்னகைக்கையில் 
சூரியனே மறைந்து விடுகின்றது..
நீ வெக்கப்படுகையில்
மலர்கள் வாடி விடுகின்றன...

உன் பார்வை பட்டதால் 
என் வாழ்க்கை மட்டும் உதயமானது..