நீ கிடைத்ததால்...!



உன்னை நீ 
கொடுத்து வைத்தவள் என்பாய்
உண்மை யாருக்கும் தெரியாது
உண்மையில் 
கொடுத்து வைத்தவன் 
நான் தான் என்று..

நீ கிடைத்ததால்...!!