நீ சொன்னால்..!



உன்னை கருவினில் 
சுமக்க வில்லை...
இதயத்தில் சுமக்கின்ரீன்...
அது சுமை அல்ல சுகம் தானடி..

என் ஆயுளின் அந்தி வரை
வருவேன் என நீ சொன்னால்..