உன் முகத்தை...!!



உன்னை அடிக்கடி பார்க்க ஆசை..
உள்ளிருக்கும் நீயோ
வெளியே வரமால்
வம்பு பண்ணுகிறாய்...

இபோதெல்லாம் 
நிலாவில் மட்டும் தான்
காண்கிறேன்..
உன் திருமுகத்தை...!!