கவிதையா என்று...!



தினம் ஒரு வரி இங்கு
உன்னை எழுதிட ஆசை...
ஒரு எழுத்து எழுதுகையில் 
காகிதம் சிரிக்கிறது..

கவிதைக்கே கவிதையா என்று...