தடங்கள்...!


நான் எழுதும் கவி வரிகள் 
நீ நடக்கும் கால் தடங்கள்...

தூக்கத்திலும் நீ தான்..
கனவுகளும் நீ தான்,,
என் உலகம் முழுதும்
உன் நினைவுகள் மட்டுமே...