
எம்மை எழுத
கம்பனிடம் கூட வரிகள்
இல்லையாம்.. அன்பே..
காதல் கடலில் மூழ்கிவிட்டதால்
கவிஞ்ஞர்கள் தவம் இருக்கிறார்கள்..
நம் தரிசனத்திற்கு பின்
பாட்டெழுத...
காதல் கடலில் மூழ்கிவிட்டதால்
கவிஞ்ஞர்கள் தவம் இருக்கிறார்கள்..
நம் தரிசனத்திற்கு பின்
பாட்டெழுத...