பாட்டெழுத..!



எம்மை எழுத 
கம்பனிடம் கூட வரிகள் 
இல்லையாம்..  அன்பே..
காதல் கடலில் மூழ்கிவிட்டதால்
கவிஞ்ஞர்கள் தவம் இருக்கிறார்கள்..


நம் தரிசனத்திற்கு பின்
பாட்டெழுத...