வசந்தம் தான்...!


நீயும் நானும் தோள் சாய்வது...
உலகில் இனிய பொழுது
வானத்தை போன்றது
எம் காதல்..
பிரிவென்பதே இல்லை..

இனி என்றுமே வசந்தம் தான்...