முகவரி..!


எழுதிய கடிதங்களின் முகவரி
நீ என தெரியாமல்
எறிந்து விட்டேன்...


அன்பே இபோது 
உன் முகவரிக்கு மட்டுமே
கவிதை எழுதுகிறேன்...!