என் கவிதை..!!



நான் கவிதை எழுத நினைக்கையில்
என் கண்ணோடு நீ...
அது முடியும் பொழுதினில் 
என் நெஞ்சோடு நீ...

கவிதையே என் கவிதை ஆகும் பொது....