
- - - - - - - - - - - - - - - - - -
என்னை பார்த்த பின்
தலை குனிகின்றாய்..
அன்பே
நீ வெக்கப்படும் அழகை
நிலம் தானே பாக்கிறது...!!
- - - - - - - - - - - - - - - - - -
அசையும் பூவே
உன் பின்னே பல கோடி
வண்ணத்து பூச்சிகள்
ஒரு நொடி கூட நிக்காதே...
தேன் எடுக்க துடிக்கின்றன...!!
- - - - - - - - - - - - - - - - - -
பூக்களின் காட்டுக்குள்
வாடாத பூவாம் நீ...!!
உன் பாவாடைப் பூக்களிலே
தேன் உள்ளதாம்
உண்மையா...?
- - - - - - - - - - - - - - - - - -
அன்பே
கடனாக ஒரு
முத்தம் தருவாயா...
தவணையடிப்படையில்
வட்டியுடன் தருகின்றேன்...
- - - - - - - - - - - - - - - - - -
உன்னிடம் ஒரு முத்தம்
வாங்க பலமுறை
கெஞ்ச வைக்கிறாய்,
வட்டியுடன் தருகின்றேன்...
- - - - - - - - - - - - - - - - - -
உன்னிடம் ஒரு முத்தம்
வாங்க பலமுறை
கெஞ்ச வைக்கிறாய்,
என்னிடம் மட்டும்
கண்களால் வங்கிவிடுகிறாய்
அது எப்படி...!!
கண்களால் வங்கிவிடுகிறாய்
அது எப்படி...!!
- - - - - - - - - - - - - - - - - -