
ஒரு நிமிடத்தில்
ஒரு நொடியேனும்
சண்டை போட ஆசை
செல்ல சண்டையில்
காதல் வாழும் என்றதால்..!
- - - - - - - - - - - - - - - - - -
நான் ராமன் இல்லை..
என சொன்னால்நீங்கள் இராவணன் இல்லை
என்கிறாய்...
காரணம் கேட்டால் சிரிக்கிறாய்
என்னவாயிருக்கும்...!!
- - - - - - - - - - - - - - - - - -நான் ராமன் இல்லை..
என சொன்னால்நீங்கள் இராவணன் இல்லை
என்கிறாய்...
காரணம் கேட்டால் சிரிக்கிறாய்
என்னவாயிருக்கும்...!!
எப்போது வரும் என்றேன்..
எப்போது காதலிக்க
தொடங்கினோமோ அன்றுதான்
என்றாய்...
நம்பவே முடியவில்லை...!!
- - - - - - - - - - - - - - - - - -
சாகும் போது
எங்கே இருப்பேனோ தெரியாது
ஆனால்
ஆனால்
இருக்கும் பொது
உன்னை மட்டுமே
காதலித்துக்கொண்டு இருப்பேன்..!!
- - - - - - - - - - - - - - - - - -
சிதைந்து தொங்கிய
என் வாழ்வை நீ
தூக்கணாம் குருவிக்கூடாய்
மாற்றினாய்..
இப்போது கூட்டுக்குள்
இருப்பவள் நீ மட்டும் தான்..!!
உன்னை மட்டுமே
காதலித்துக்கொண்டு இருப்பேன்..!!
- - - - - - - - - - - - - - - - - -
சிதைந்து தொங்கிய
என் வாழ்வை நீ
தூக்கணாம் குருவிக்கூடாய்
மாற்றினாய்..
இப்போது கூட்டுக்குள்
இருப்பவள் நீ மட்டும் தான்..!!
- - - - - - - - - - - - - - - - - -