
- - - - - - - - - - - - - - - - - -
நீ தந்த முத்தத்தில்
உன் மூச்சு என்னில்
நிரம்பி விட்டது..
இப்போது உன் மூச்சில்
நான் வாழ்கிறேன் ..!!
- - - - - - - - - - - - - - - - - -
வங்கிப் பெட்டகத்திலும்
இனி இடம் இல்லையாம்
என்ன செய்வது...??
நீ தரும் முத்தங்களை
சேமித்து வைப்பதற்கு....!
- - - - - - - - - - - - - - - - - -
எத்தனை முறை
உன்னை பார்த்தாலும்
முதல் முறை கண்ணீருடன்
பார்த்த அந்த நாள் மறக்காது....
நீ தந்த முத்தத்தில்
உன் மூச்சு என்னில்
நிரம்பி விட்டது..
இப்போது உன் மூச்சில்
நான் வாழ்கிறேன் ..!!
- - - - - - - - - - - - - - - - - -
வங்கிப் பெட்டகத்திலும்
இனி இடம் இல்லையாம்
என்ன செய்வது...??
நீ தரும் முத்தங்களை
சேமித்து வைப்பதற்கு....!
- - - - - - - - - - - - - - - - - -
எத்தனை முறை
உன்னை பார்த்தாலும்
முதல் முறை கண்ணீருடன்
பார்த்த அந்த நாள் மறக்காது....
எல்லா நாளையும் விட
அன்று தான்
அழகாய் இருந்தாய்...!!
- - - - - - - - - - - - - - - - - -
இதுவரை என்னால்
கண்டுபிடிக்க
முடியவில்லை...!!
கண்களில் கண்ணீருடன்
உதட்டில் சிரிப்பை
எப்படி வரவைத்தாய் என்று...
- - - - - - - - - - - - - - - - - -
உதட்டில் சிரிப்பை
எப்படி வரவைத்தாய் என்று...
- - - - - - - - - - - - - - - - - -
அதிகாலை
நீ குளிக்க வருகையில்
நிலவு உன்னை
பின் தொடர்கிறது..
சூரியன் அதை
வழி மறிக்கின்றது...
அப்பாடா என்கிறது
என் மனம்..
- - - - - - - - - - - - - - - - - -