
- - - - - - - - - - - - - - - - - -
யார் பேசினாலும்
உன் குரல் கேட்கிறது
யாரை பார்த்தாலும்
யாரை பார்த்தாலும்
உன் முகமே தெரிகிறது
காதல் நோய்
முற்றி விட்டதாம்..
என்ன செய்யப்போகிறாய்..?
- - - - - - - - - - - - - - - - - -
தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய்
பொழிகிறது
- - - - - - - - - - - - - - - - - -
தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய்
பொழிகிறது
காதல்..
துளியாய் சேர்ந்து
கடலாய் போய்விட்டது
ஆசைகள் ..!
- - - - - - - - - - - - - - - - - -
கற்பனை குளத்தில்
- - - - - - - - - - - - - - - - - -
கற்பனை குளத்தில்
காதல் கல் எறிந்துவிட்டது..
கவிதைகள்
என் சுவாசமாகிவிட்டது...
உன்னை கண்டபின்
கற்பனைகள்கவிதையாய்
பெருக்கெடுக்கிறது...
- - - - - - - - - - - - - - - - - -
தனிமை இரவில்இரவுக் கவிதை
எழுதிடும் போது
காதலி நீ வருவாய்
கனவாக...!!
அது முடியும் பொழுதில்
விடியும் பகலில்
தினம் இருப்பாய் நீ
கவியாக...!!
- - - - - - - - - - - - - - - - - -
கவிதைகள்
என் சுவாசமாகிவிட்டது...
உன்னை கண்டபின்
கற்பனைகள்கவிதையாய்
பெருக்கெடுக்கிறது...
- - - - - - - - - - - - - - - - - -
தனிமை இரவில்இரவுக் கவிதை
எழுதிடும் போது
காதலி நீ வருவாய்
கனவாக...!!
அது முடியும் பொழுதில்
விடியும் பகலில்
தினம் இருப்பாய் நீ
கவியாக...!!
- - - - - - - - - - - - - - - - - -
காதல்அழகான பொய்களை
சொல்ல பழக்கியது...
நான் சொல்லும் பொய்களையே
கவிதை என்கிறாய்...நீ..
- - - - - - - - - - - - - - - - - -