
- - - - - - - - - - - - - - - - - -
சாமி கும்பிட நீ போனால்
சாமி கும்பிட நீ போனால்
கல்லுக்கே கண் வருகிறது..
கை கூப்பி நீ தொழுகையில்
உன்னையே தொழுகிறது...
தேவர்களுக்கும்
நீ தான் தேவதையாம்...!!
- - - - - - - - - - - - - - - - - -
தேவர்களுக்கும்
நீ தான் தேவதையாம்...!!
- - - - - - - - - - - - - - - - - -
சாப்பிட நீ உட்கார்ந்தால்
சாப்பாட்டுக்கே
பசியெடுத்து உன்னையே
உண்டுவிட துடிக்கிறது...
உன் எச்சில் பட்டால்
சாப்பாட்டுக்கே
பசியெடுத்து உன்னையே
உண்டுவிட துடிக்கிறது...
உன் எச்சில் பட்டால்
விசமும் அமுதமாகுமடி..!
- - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - -
என் தோளில் தூங்க
ஆசை என்பாய்...
உனக்கு தெரியாதா
அது தான் உனக்காக
நான் வைத்துள்ள மஞ்சம்...!!
- - - - - - - - - - - - - - - - - -
எனக்கு இப்போது
இரண்டு செல்லங்கள்..
ஒன்று நீ... மற்றையது
தொலைபேசி...
தொலைவில் உள்ள
உன் செய்தி கொண்டுவருவது
அது தானே...!!
- - - - - - - - - - - - - - - - - -
தொலைபேசி அலாரத்தைவிட
அதிகம் அடிப்பது
என் இதயம் தான்....
உன் காதல் கடிதம்
இதில் தானே வருகிறது..!
- - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - -
எனக்கு இப்போது
இரண்டு செல்லங்கள்..
ஒன்று நீ... மற்றையது
தொலைபேசி...
தொலைவில் உள்ள
உன் செய்தி கொண்டுவருவது
அது தானே...!!
- - - - - - - - - - - - - - - - - -
தொலைபேசி அலாரத்தைவிட
அதிகம் அடிப்பது
என் இதயம் தான்....
உன் காதல் கடிதம்
இதில் தானே வருகிறது..!
- - - - - - - - - - - - - - - - - -