
கங்கை கூட உன் வீட்டு
கிணற்றில் சங்கமிக்கிறதாம்...
நீ குளிக்கையில்
உன்னில் குளித்திட..
பார்த்தாயா நீருக்கும்
உன்னில் ஆசையடி...
- - - - - - - - - - - - - - - - - -
தினம் நீ குளிப்பதால்
அழகு வருவதாக நினைக்கிறாய்.
எனக்கு மட்டும் தான் தெரியும்
அழகு கரைகின்றது என்று..!!
அழகு கரைகின்றது என்று..!!
வாழை மரங்களை பார்
சிவந்து விட்டன..
நீ குளித்த நீர் குடித்து....!!
- - - - - - - - - - - - - - - - - -
என் கண்களால்
கண்டுவிட்டேன்...
வேலி மரங்களும்
கண்கள் முளைத்து விட்டது,
கிணத்தடியில் மட்டும்
ஆடைகளை மாற்றாதே..
- - - - - - - - - - - - - - - - - -
இந்த உலகத்தில்
கொடுத்துவைத்தது
ஆடை மாற்றும்
கண்ணாடி தான்...
அந்தரங்கத்தை அடிக்கடி
பார்ப்பது அது தானே...
- - - - - - - - - - - - - - - - - -
உன் வீட்டு கொடியில்
காய்கின்ற உன்
உடைகளுடன்
சேர்ந்து தொங்குகின்றது
என் இதயமும்...
கொடுத்துவைத்தது
ஆடை மாற்றும்
கண்ணாடி தான்...
அந்தரங்கத்தை அடிக்கடி
பார்ப்பது அது தானே...
- - - - - - - - - - - - - - - - - -
உன் வீட்டு கொடியில்
காய்கின்ற உன்
உடைகளுடன்
சேர்ந்து தொங்குகின்றது
என் இதயமும்...
- - - - - - - - - - - - - - - - - -