
- - - - - - - - - - - - - - - - - -
நான் போக
பல தெரு இருக்கிறது ..
நான் தொடர
பல மதம் இருக்கிறது..
நான் காதலிக்க
நீ மட்டும் தானே இருக்கிறாய்...!
- - - - - - - - - - - - - - - - - -
நான் நடந்த தெருக்களில்
கற்கள் மட்டுமே
காத்துக்கிடந்தன....
நீ பூக்கள் வீசிவிட்டு
சென்று விட்டாய்...
என் கால்கள்
உன் தெருநோக்கியே...!!
- - - - - - - - - - - - - - - - - -
காதல் வானில்
வானவில்லின் தடத்தில்
மேகங்கள் அகப்படுவது போலே
உன் அன்பு வலையில்
விரும்பி தான்
மாட்டிக்கொண்டேன்..!!
- - - - - - - - - - - - - - - - - -
காலம் காதில்
சொல்லிப்போனது
எனக்கு
காதல் யோகம் என்று...
உன்னை பார்த்தபிறகு...
- - - - - - - - - - - - - - - - - -
உன்னை பார்க்க நான்
உன் தெருவுக்கு வரமுன்
நீ வாசலுக்கு வந்துடுவாய்..
என்னை முதல் பார்த்துவிட
வேண்டும் என்று....!!
- - - - - - - - - - - - - - - - - -
பல தெரு இருக்கிறது ..
நான் தொடர
பல மதம் இருக்கிறது..
நான் காதலிக்க
நீ மட்டும் தானே இருக்கிறாய்...!
- - - - - - - - - - - - - - - - - -
நான் நடந்த தெருக்களில்
கற்கள் மட்டுமே
காத்துக்கிடந்தன....
நீ பூக்கள் வீசிவிட்டு
சென்று விட்டாய்...
என் கால்கள்
உன் தெருநோக்கியே...!!
- - - - - - - - - - - - - - - - - -
காதல் வானில்
வானவில்லின் தடத்தில்
மேகங்கள் அகப்படுவது போலே
உன் அன்பு வலையில்
விரும்பி தான்
மாட்டிக்கொண்டேன்..!!
- - - - - - - - - - - - - - - - - -
காலம் காதில்
சொல்லிப்போனது
எனக்கு
காதல் யோகம் என்று...
உன்னை பார்த்தபிறகு...
- - - - - - - - - - - - - - - - - -
உன்னை பார்க்க நான்
உன் தெருவுக்கு வரமுன்
நீ வாசலுக்கு வந்துடுவாய்..
என்னை முதல் பார்த்துவிட
வேண்டும் என்று....!!
- - - - - - - - - - - - - - - - - -