
- - - - - - - - - - - - - - - - - -
நிலவில் ஆம் ஸ்ட்ரோங்
காலை தான் வைத்தான்..
நான் உன்னில் காதலை
வைத்து விட்டேன்...
நான் காதலை வைத்ததுக்கு
நிலவு நீயே சாட்சி ...
- - - - - - - - - - - - - - - - - -
விழியினில் விழுந்து
சிந்தையில் வளர்ந்து
இதயத்தில் படர்ந்து
என்னில் காதலாய்
பூப்பவளே...!!
என் காதலியே...
- - - - - - - - - - - - - - - - - -
நான் உன்னில் காதலை
வைத்து விட்டேன்...
நான் காதலை வைத்ததுக்கு
நிலவு நீயே சாட்சி ...
- - - - - - - - - - - - - - - - - -
விழியினில் விழுந்து
சிந்தையில் வளர்ந்து
இதயத்தில் படர்ந்து
என்னில் காதலாய்
பூப்பவளே...!!
என் காதலியே...
- - - - - - - - - - - - - - - - - -
கோடை காலத்து மழை நீ
மாரி காலத்து சாரல் நீ
பௌர்ணமியில் நிலவு நீ
பூத்த பூவின் வாசம் நீ
மாரி காலத்து சாரல் நீ
பௌர்ணமியில் நிலவு நீ
பூத்த பூவின் வாசம் நீ
வீசும் காற்றின் கீதம் நீ..
என் உடலில் உயிர் நீ...!
- - - - - - - - - - - - - - - - - -
இதுவரை உன்னால்
கண் இமைக்கையில்
என் உடலில் உயிர் நீ...!
- - - - - - - - - - - - - - - - - -
இதுவரை உன்னால்
என் கன்னங்கள்
நனையவில்லை...
எனக்கு தான் நீ
எனக்கு தான் நீ
என்ற நம்பிக்கையில்...!
- - - - - - - - - - - - - - - - - -கண் இமைக்கையில்
கால மாற்றம்..
நீ அணைக்கையில்
குளிர் காலம்...
நமக்கென ஒரு
புது உலகம்....
வாழ்ந்துவிடுவோமா...??
- - - - - - - - - - - - - - - - - -
நீ அணைக்கையில்
குளிர் காலம்...
நமக்கென ஒரு
புது உலகம்....
வாழ்ந்துவிடுவோமா...??
- - - - - - - - - - - - - - - - - -