அன்பே...!!



உந்தன் விம்பங்கள்
எந்தன் நெஞ்சத்தில்.....
உன் நினைவுகள்
என் இதயத்தில்....
உன் கனவுகள்
என் கண்களில்....
அன்பே....!!
உன்னால் சுழலுது என் உலகம்...