நீ பூ...!!






நீ பூ...!!
நான் வண்ணத்து பூச்சி..
உன்னை மட்டுமே
நான் சுற்றிக் கொண்டிருப்பேன்...
நீ வாடினால்
அன்று எனக்கு மரணம்...