பூரிக்கின்றோம்...!!


உன் காதல் ஜெயித்ததால்
நீயும்....
என் வாழ்வு கிடைத்ததால்
நானும்...
எம் மனம் சேர்ந்ததால்
காதலும்...
எமை ஒன்றாய் இணைத்ததால்
கடவுளும்.... 
                                            பூரிக்கின்றோம்.