நீ என்னுள் இருப்பதனால்..




நான் என்னை கவனிப்பதில்லை
நீ என்னை கவனித்ததால்
என்னை கவனிக்க தொடங்கினேன்
நான் அழகனாகிவிட்டேன்....
அழகியே நீ என்னுள் இருப்பதனால்..